பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்த மூது அறிவோரை மானக்கஞ் சாறனார் முந்தை முறைமையின் விரும்பி, மொழிந்த மணத் திறம் கேட்டே, எம் தமது மரபினுக்குத் தரும் பரிசால் ஏயும் எனச் சிந்தை மகிழ்வு உற உரைத்து மணம் நேர்ந்து செலவிட்டார்.