பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்து வளம் பெருகும் வினை சாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடி துவன்றிப் புனை சாயல் மயில் அனையார் நடம் புரியப் புகல் முழவம் கனை சாறு மிடை வீதிக் கஞ்சாறு விளங்கியதால்.