பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந் நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார்; மன்னும் திருத் தில்லை நகர் மணி வீதி அணி விளக்கும் சென்னி நீடு அநபாயன் திருக்குலத்து வழி முதலோர் பொன்னி நதிப் புரவலனார் புகழ்ச் சோழர் எனப் பொலிவார்.