பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய் முன் வந்த கரும் தலை மொய் குவைதான் மின்னும் சுடர் மா முடிவேல் வளவன் தன் முன்பு கொணர்ந்தனர் தானை உள்ளோர்.