பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தார் தாங்கிக் கடன் முடித்த சடைதாங்கும் திருமுடியார் நீர் தாங்கும் சடைப் பெருமான் நெறிதாம் கண்டவர் ஆனார்; சீர் தாங்கும் இவர் வேணிச் சிரம் தாங்கி வரக் கண்டும் பார் தாங்க இருந்தேனோ பழிதாங்குவேன் என்றார்.