திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கிக் கைதொழுது
கொண்ட பெரும் பயத்தின் உடன் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த
திண் திறலோன் கைத் தலையில் சடை தெரியப் பார்த்து அருளிப்
புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்து இழியப் புரவலனார்.

பொருள்

குரலிசை
காணொளி