பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்ட சடைச் சிரத்தினை ஓர் கனகமணிக் கலத்து ஏந்திக் கொண்டு திருமுடித் தாங்கிக் குலவும் எரிவலம் கொள்வார் அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு எழுத்தும் எடுத்து ஓதி, மண்டு தழல் பிழம்பின் இடை மகிழ்ந்து அருளி உள் புக்கார்.