பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆங்கு அவன் யார் ? என்று அருள அதிகன் அவன் அணித்தாக ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப, ஈங்கு நுமக்கு எதிர் நிற்கும் அரண் உளதோ! படை எழுந்துஅ பாங்கு அரணம் துகள் ஆகப் பற்று அறுப்பீர் எனப் பகர்ந்தார்.