பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒரு குடைக் கீழ் மண்மகளை உரிமையினில் மணம் புணர்ந்து பருவரைத் தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்பத் திருமலர்த்தும் பேர் உலகும் செங்கோலின் முறை நிற்ப அருமறைச் சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில்.