பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங் கண் இனிது உறையும் நாள் அரசு இறைஞ்ச வீற்று இருந்து கொங்கரொடு குட புலத்துக் கோ மன்னர் திறை கொணரத் தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில் மங்கல நாள் அரசு உரிமைச் சுற்றம் உடன் வந்து அணைந்தார்.