பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொன்னின் வெண்திரு நீறு புனைந்து எனப் பன்னும் நீள் பனி மால் வரைப் பால் அது தன்னை யார்க்கும் அறிவுஅரியான் என்றும் மன்னி, வாழ், கயிலைத் திரு மா மலை.