பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்தி வான் மதி சூடிய அண்ணல் தாள் சிந்தியா உணர்ந்து அம் முனி, ‘தென் திசை வந்த நாவலர் கோன், புகழ் வன் தொண்டன், எந்தையார் அருளால் அணைவான்’ என.