திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘அந்தம் இல் சீர் அனிந்திதை, ஆய் குழல்
கந்தம் மாலைக் கமலினி என்பவர்
கொந்து கொண்ட திருமலர் கொய் வுழி,
வந்து வானவர் ஈசர் அருள்’ என,

பொருள்

குரலிசை
காணொளி