திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘பூதம் யாவையின் உள்அலர் போது என,
வேத மூலம் வெளிப்படும் மேதினிக்
காதல் மங்கை இதய கமலம்ஆம்
மாது ஒர் பாகனார் ஆரூர், மலர்ந்தது ஆல்.

பொருள்

குரலிசை
காணொளி