பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்ணல் வீற்று இருக்கப் பெற்றது ஆதலின் நண்ணும் மூன்று உலகும் நான்மறைகளும் எண்ணில் மா தவம் செய்ய, வந்து எய்திய புண்ணியம், திரண்டு உள்ளது போல்வது.