திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கி னான்;
“செய்ய சேவடி நீங்கும் சிறுமை யேன்
மையல் மானுடமாய் மயங்கும் வழி,
ஐயனே! தடுத்து ஆண்டு அருள் செய்” என,

பொருள்

குரலிசை
காணொளி