பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கி னான்; “செய்ய சேவடி நீங்கும் சிறுமை யேன் மையல் மானுடமாய் மயங்கும் வழி, ஐயனே! தடுத்து ஆண்டு அருள் செய்” என,