பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங் கணாளன் அதற்கு அருள் செய்த பின், நங்கை மாருடன் நம்பி, மற்று அத் திசை தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாரும்’ என்று அங்கு அவன் செயல் எல்லாம் அறைந்தனன்.