பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்த ணாளரும், ஆங்கு அது கேட்டவர்; “பந்த மானுடப் பால்படு தென்திசை இந்த வான் திசை எட்டினும் மேல் பட வந்த புண்ணியம் யாது?” என மாதவன்;