திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்த ணாளரும், ஆங்கு அது கேட்டவர்;
“பந்த மானுடப் பால்படு தென்திசை
இந்த வான் திசை எட்டினும் மேல் பட
வந்த புண்ணியம் யாது?” என மாதவன்;

பொருள்

குரலிசை
காணொளி