திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சம்புவின் அடித் தாமரைப் போதுஅலால்
எம்பிரான்! இறைஞ்சாய்; இஃது என்?’ எனத்
‘தம்பிரானைத் தன் உள்ளம் தழீஇயவன்;
நம்பி ஆரூரன்; நாம் தொழும் தன்மையான்’.

பொருள்

குரலிசை
காணொளி