திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அன்னவன் பெயர் ஆலால சுந்தரன்
முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு,
இன்ன ஆம் எனும் நாண் மலர் கொய்திடத்
துன்னினான் நந்தனவனச் சூழலில்,

பொருள்

குரலிசை
காணொளி