| இறைவன்பெயர் | : | நாகேசுவரர் ,நாகநாதர் ,சண்பகாரணேசுவரர் |
| இறைவிபெயர் | : | குன்றமுலையம்மை , |
| தீர்த்தம் | : | சூரிய தீர்த்தம் |
| தல விருட்சம் | : | சண்பகம் |
திருநாகேச்சுரம் (அருள்மிகு ,நாகேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு ,நாகேசுவரர் திருக்கோயில் ,நாகநாதசுவாமி திருக்கோயில் ,திருநாகேசுவரம் ,அஞ்சல் ,கும்பகோணம் வழி,-&வட்டம் ,தஞ்சை மாவட்டம் . , , Tamil Nadu,
India - 612 204
அருகமையில்:
பொன் ஏர்தரு மேனியனே! புரியும் மின்
சிறவார் புரம்மூன்று எரியச் சிலையில் உற
கல்லால்நிழல் மேயவனே! கரும்பின் வில்லான் எழில்
நகு வான்மதியோடு அரவும் புனலும் தகு
கலைமான்மறியும் கனலும் மழுவும் நிலைஆகிய கையினனே
முடை ஆர்தரு வெண்தலை கொண்டு, உலகில்
ஓயாத அரக்கன் ஒடிந்து அலற, நீர்
நெடியானொடு நான்முகன் நேடல் உற, சுடு
மலம் பாவிய கையொடு மண்டைஅது உண்
கலம் ஆர் கடல் சூழ்தரு காழியர்கோன்
தழை கொள் சந்தும்(ம்), அகிலும், மயில்பீலியும்,
பெண் ஒர்பாகம்(ம்) அடைய, சடையில்
குறவர் கொல்லைப்புனம் கொள்ளைகொண்டும், மணி குலவு
கூசம் நோக்காது முன் சொன்ன பொய்,
காளமேகம் நிறக் காலனோடு, அந்தகன், கருடனும்,
வேய் உதிர் முத்தொடு மத்தயானை மருப்பும்
இலங்கை வேந்தன் சிரம்பத்து, இரட்டி எழில்
கரிய மாலும், அயனும், அடியும் முடி
தட்டு இடுக்கி உறி தூக்கிய கையினர்,
கந்தம் நாறும் புனல் காவிரித் தென்கரை,
திருநாவுக்கரசர் (அப்பர்) :வஞ்சகர்க்கு அரியர் போலும்; மருவினோர்க்கு எளியர்
கொக்கரை, தாளம், வீணை, பாணி செய்
வின்மையால் புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார்
நல்லர்; நல்லது ஓர் நாகம் கொண்டு
நாவல் அம்பெருந்தீவினில் வாழ்பவர் மேவி வந்து
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர்;
சந்திர(ன்)னொடு சூரியர்தாம் உடன் வந்து சீர்
கழல் கொள் காலினர்; காலனைக் காய்ந்தவர்;
தூர்த்தன் தோள்முடிதாளும் தொலையவே சேர்த்தினார், திருப்பாதத்து
தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை,
உரித்தானை, மத வேழம் தன்னை; மின்
தலையானை, எவ் உலகும் தான் ஆனானை,
மெய்யானை, தன் பக்கல் விரும்புவார்க்கு; விரும்பாத
துறந்தானை, அறம் புரியாத் துரிசர் தம்மை;
எய்தானை, புரம் மூன்றும் இமைக்கும்
அளியானை, அண்ணிக்கும் ஆன்பால் தன்னை, வான்
சீர்த்தானை; உலகு ஏழும் சிறந்து
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :அருந்தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி,
பாலனது ஆர் உயிர்மேல் பரியாது கைத்து
குன்ற-மலைக்கு மரீ-கொடி ஏர் இடையாள்-வெருவ, வென்றி
அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து,
தங்கிய மா தவத்தின் தழல் வேள்வியின்
அங்கு இயல் யோகு தன்னை அழிப்பான்