திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

குரவன் அருளில் குறிவழி மூலன்
பரையின் மணம்மிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேர் எட்டாம் சித்தியே.

பொருள்

குரலிசை
காணொளி