பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில் மடங்கி அடங்கிடும் வாயு அதன் உள் மடங்கி மடங்கிடும் மன் உயிர் உள்ளே நடம் கொண்ட கூத்தனும் நாடு கின்றானே.