பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மெய்ப் பொருள் ஆக விளைந்தது ஏது எனின் நல் பொருள் ஆகிய நல்ல வசித்துவம் கைப் பொருள் ஆகக் கலந்த உயிர்க்கு எல்லாம் தன் பொருள் ஆகிய தன்மையன் ஆகுமே.