பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
முந்திய முந்நூற்று அறுபது காலமும் வந்தது நாழிகை வான் முதலாய் இடச் சிந்தை செயச் செய மண் முதல் தேர்ந்து அறிந்து உந்தியுள் நின்று உதித்து எழும் ஆறே.