திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முந்திய முந்நூற்று அறுபது காலமும்
வந்தது நாழிகை வான் முதலாய் இடச்
சிந்தை செயச் செய மண் முதல் தேர்ந்து அறிந்து
உந்தியுள் நின்று உதித்து எழும் ஆறே.

பொருள்

குரலிசை
காணொளி