பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆகின்ற கால் ஒளி ஆவது கண்டபின் போகின்ற காலங்கள் போவது இல்லை ஆம் மேல் நின்ற காலம் வெளி உற நின்றன தான் நின்ற காலங்கள் தன்வழி ஆகுமே.