திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்: மகிமா

ஆகின்ற கால் ஒளி ஆவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது இல்லை ஆம்
மேல் நின்ற காலம் வெளி உற நின்றன
தான் நின்ற காலங்கள் தன்வழி ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி