திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கட்டி இட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது
மட்டு இட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
கட்டி இட்டு நின்று களம் கனி ஊடுபோய்ப்
பொட்டு இட்டு நின்று பூரணம் ஆனதே.

பொருள்

குரலிசை
காணொளி