பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மால் அகு ஆகிய மாயனைக் கண்டபின் தான் ஒளி ஆகித் தழைத்து அங்கு இருந்திடும் பால் ஒளி ஆகிப் பரந்து எங்கும் நின்றது மேல் ஒளி ஆகிய மெய்ப் பொருள் காணுமே