பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நாடியின் உள்ளே நாதத் தொனியுடன் தேடி உடன் சென்று அத் திருவினைக் கைக் கொண்டு பாடி உள் நின்ற பகைவரைக் கட்டி இட்டு மாடி ஒரு கை மணி விளக்கு ஆனதே.