திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்: வசித்துவம்

காமரு தத்துவம் ஆனது வந்தபின்
பூமரு கந்தம் புவனம் அது ஆயிடும்
மா மரு உன் இடை மெய்த் தடுமானன் ஆய்
நா மருவும் ஒளி நாயகம் ஆனதே.

பொருள்

குரலிசை
காணொளி