பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
காமரு தத்துவம் ஆனது வந்தபின் பூமரு கந்தம் புவனம் அது ஆயிடும் மா மரு உன் இடை மெய்த் தடுமானன் ஆய் நா மருவும் ஒளி நாயகம் ஆனதே.