திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி அளவும் சுடர் விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்று அங்கு உணர்ந்து இருந்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி