பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நாடியின் ஓசை நயனம் இருதயம் தூடி அளவும் சுடர் விடு சோதியைத் தேவருள் ஈசன் திருமால் பிரமனும் ஓவற நின்று அங்கு உணர்ந்து இருந்தாரே.