பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நாயகம் ஆகிய நல் ஒளி கண்டபின் தாயகம் ஆகத் தழைத்து அங்கு இருந்திடும் போய் அகம் ஆன புவனங்கள் கண்டபின் பேய் அகம் ஆகிய பேர் ஒளி காணுமே