பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஆர்மலி புகலி நாத னருளென இரவில் வந்(து)என் வார்முலை பயலை தீர மணந்தவர் தணந்து போன தேரத ரழிய லும்மைச் செய்பிழை யெம்ம தில்லை கார்திரை கஞலி மோதிக் கரைபொருங் கடலி னீரே.