திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கைதவத்தா லென்னிடைக்கு
நீவந்த தறியேனோ? கலதிப் பாணா!
மெய்த்தவத்தா ருயிரனைய
மிகுசைவ சிகாமணியை வேணுக் கோனைச்

செய்தவத்தால் விதிவாய்ந்த
செழுமுலையா ரவனுடைய செம்பொன் திண்டோன்

எய்தவத்தால் விளிவெனக்கென்!
யாதுக்கு நீபலபொய் இசைக்கின் றாயே.

பொருள்

குரலிசை
காணொளி