பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேழக் கரும்பினொடு மென் கரும்பு தண் வயலில் தாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மை யதாய் வாழக் குடி தழைத்து மன்னிய அப் பொன் பதியில் ஈழக் குலச் சான்றார்; ஏனாதி நாதனார்.