திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடல் விடை ஏறு என்ன அடத்தவனைக் கொல்லும்
இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதி நாதர்
புடை பெயர்ந்த மாற்றான், பலகை புறம் போக்கக்
கடையவன் தன் நெற்றியின் மேல் வெண் நீறு தாம் கண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி