திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார்
‘அவ்வாறு செய்தல் அழகு இது’ என அமைந்து,
கை வாள் அமர் விளைக்கத் தான் கருதும் அக் களத்தே
வெவ் வாள் உரவோன் வருக என மேல் கொள்வார்.

பொருள்

குரலிசை
காணொளி