பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று இனி நாம் போற்றுவது என்? வானோர் பிரான் அருளைப் பற்று அலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி, உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளிப் பொன் தொடியாள் பாகனார் பொன் அம்பலம் அணைந்தார்.