பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொன் சிலை வளைய எதிர்ந்தவர் புற்று அரவு அனைய சரம்பட, வில் படை துணியவும் நின்று இலர், வெற்றி கொள் சுரிகை வழங்கினர்; முற்றிய பெருவளன் இன்றியும் முன்படு கொடை நிலை நின்றிட, உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டார்கள்.