திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்ட பொழுதே, ‘கெட்டேன்; முன்பு இவர் மேல் காணாத
வெண் திரு நீற்றின் பொலிவு மேல் கண்டேன்; வேறு இனி என்?
அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார்’ என்று மனம்
கொண்டு ‘இவர் தம் கொள்கைக் குறி வழி நிற்பேன்’ என்று.

பொருள்

குரலிசை
காணொளி