பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார்? முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான்; இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள மின் நின்ற செஞ் சடையார் தாமே வெளி நின்றார்.