திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார்?
முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான்;
இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள
மின் நின்ற செஞ் சடையார் தாமே வெளி நின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி