பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
போன அதிசூரன் போரில் அவர்க்கு அழிந்த மானம் மிக மீது ஊர மண் படுவான் கண் படான்; ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே. ஈனம் மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான்.