பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புறப்பட்ட போதின் கண் போர்த் தொழில்வாள் கற்கும் விறல் பெரும் சீர்க் காளையர்கள் வேறு இடத்து நின்றார், மறப் படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து செறற்கு அரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள்.