பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தீங்கு குறித்து அழைத்த தீயோன் ‘திரு நீறு தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும் ஆங்கு அவரும் தீங்கு இழையார்’ என்பது அறிந்தானாய்ப் பாங்கில் திரு நீறு பண்டு பயிலாதான்.