திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘ஆர் கொல் பொர அழைத்தார்’ என்று அரி ஏற்றின் கிளர்ந்து
சேர்வு பெறக் கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி
வார் கழலும் கட்டி, வடி வாள் பல கைகொடு,
போர் முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார்.

பொருள்

குரலிசை
காணொளி