திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்து அழைத்த மாற்றான் வயப் புலிப் போத்து அன்னார் முன்
நம் தமது வாள் பயிற்றும் நல் தாயம் கொள்ளுங்கால்,
இந்த வெளி மேல் கை வகுத்து இருவேம் பொரு படையும்
சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வது என.

பொருள்

குரலிசை
காணொளி