திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொங்கரில் வண்டு புறம்பு அலை சோலைகள் மேல் ஓடும்
வெங்கதிர் தங்க விளங்கிய மேல் மழ நல் நாடாம்
அங்கு அது மண்ணின் அரும் கலமாக, அதற்கே ஓர்
மங்கலம் ஆனது மங்கலம் ஆகிய வாழ் மூதூர்.

பொருள்

குரலிசை
காணொளி