பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்பு ஊறி மிசைப் பொங்கும் அமுத இசைக் குழல் ஒலியால் வன் பூதப் படையாளி எழுத்து ஐந்தும் வழுத்தித் தாம் முன் பூதி வரும் அளவின் முறைமையே எவ் உயிரும் என்பூடு கரைந்து உருக்கும் இன் இசை வேய்ங் கருவிகளில்.