திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஏழு விரல் இடை இட்ட இன் இசை வங்கியம் எடுத்துத்
தாழும் மலர் வரி வண்டு தாது பிடிப்பன போலச்
சூழும் முரன்று எழ நின்று தூய பெருந்தனித் துளையில்
வாழிய! நம் தோன்றலார் மணி அதரம் வைத்து.

பொருள்

குரலிசை
காணொளி