திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சுர மகளிர் கற்பகப் பூஞ் சோலைகளின் மருங்கு இருந்து,
கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன்
விரவு நறும் குழல் அலைய, விமானங்கள் விரைந்து ஏறிப்
பரவிய ஏழ் இசை அமுதம் செவி மடுத்துப் பருகினார்.

பொருள்

குரலிசை
காணொளி